அண்மைய செய்திகள்

recent
-

செவ்வாய் கிரகத்தில் மிகப் பெரிய கரண்டி - விஞ்ஞானிகள் ஆச்சரியம்...


வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர்களுக்கு செவ்வாய் கிரகத்தில் நாகரிகமான உயிரினங்கள் வாழ்ந்தன என்பதை உறுதிப்படுத்தக் கூடிய சான்று கிடைத்துள்ளதாக நம்பப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை போன்ற உயிரினம் வாழ்ந்தனர் என்பதை நம்பும் வகையிலான கரண்டி வடிவிலான மிகப் பெரிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட புகைப்பட காணொளி ஒன்றை நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மோதிரங்கள், கையுறைகள் போன்ற பிற பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன.

இவை செவ்வாயில் நாகரிகமான உயிரினங்கள் வாழ்த்தமைக்கான சிறந்த சான்றுகள் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாயில் மிகப் பெரிய கரண்டி இருப்பது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது அங்கு நாகரிகமான உயிரினம் வாழ்த்தமைக்கான சிறந்த சான்று எனவும் அவர் கூறியுள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் மிகப் பெரிய கரண்டி - விஞ்ஞானிகள் ஆச்சரியம்... Reviewed by Author on January 02, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.