வவுனியாவில் தீர்வின்றி தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்...
வவுனியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் மேற்கொண்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்டம் 37 ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று வரையில் தீர்வின்றிய நிலையில் தொடர்கிறது.
இருப்பினும் தமது கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர், ஜனாதிபதி ஆகியோரில் ஒருவர் நேரில் வந்து முடிவு தெரிவிக்கும் வரையில் தமது போராட்டம் தொடரும் என போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் தீர்வின்றி தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்...
Reviewed by Author
on
April 01, 2017
Rating:

No comments:
Post a Comment