அண்மைய செய்திகள்

recent
-

யாழில் சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்க கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக மேற்கொள்ளப்பட்டது.

யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் தரப்புக்கள் இணைந்து இன்றைய ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.


யாழில் சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம் Reviewed by NEWMANNAR on May 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.