மன்னார் தரவன் கோட்டை பகுதியில் காணப்பட்ட 'புனித மிக்கேல் சம்மனசு திருச் சொரூபம்' இனம் தெரியாதவர்களினால் உடைப்பு.(Photos)
மன்னார் எழுத்தூர் தரவன் கோட்டை பகுதியில் காணப்பட்ட 'புனித மிக்கேல் சம்மனசு திருச் சொரூபம்' நேற்று சனிக்கிழமை இரவு இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் பங்குத்தந்தையூடாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த திருச் சொரூபம் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அவதானித்த பிரதேச மக்கள் பங்குத்தந்தையூடாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த திருச் சொரூபம் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அவதானித்த பிரதேச மக்கள் பங்குத்தந்தையூடாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் தரவன் கோட்டை பகுதியில் காணப்பட்ட 'புனித மிக்கேல் சம்மனசு திருச் சொரூபம்' இனம் தெரியாதவர்களினால் உடைப்பு.(Photos)
Reviewed by NEWMANNAR
on
July 09, 2017
Rating:

No comments:
Post a Comment