தமிழக மீனவர்கள் 49 பேருக்கு விளக்கமறியல்....
நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று கைது செய்யப்பட்ட 49 தமிழக மீனவர்களும் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த தமிழக மீனவர்கள், நெடுந்தீவு, ஊர்காவற்றுறை கடற்பரப்பில் நேற்று கைது செய்யப்பட்டனர். அத்துடன், மீன்பிடிக்காக அவர்கள் பயன்படுத்திய 12 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழக மீனவர்கள் 49 பேருக்கு விளக்கமறியல்....
Reviewed by Author
on
August 10, 2017
Rating:

No comments:
Post a Comment