அண்மைய செய்திகள்

recent
-

தமிழகத்தில் இனி யார் இந்த சாதனையை முறியடிப்பார்!


தமிழ் சினிமாவை பொறுத்தவரை என்றும் ரஜினிகாந்த் தான் நம்பர் 1. அவரின் எந்திரன் படமே பல வருடங்களாக தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த படங்களில் நம்பர் 1-ஆக இருந்து வந்தது.

இந்த சாதனையை பாகுபலி-2 முறியடித்தது மட்டுமில்லாமல் ரூ 150 கோடி வரை வசூல் செய்து, இனி யாரும் முறியடிக்க முடியாத உச்சத்தில் உள்ளது.

பாகுபலி-2 வெளிவந்து 100 நாட்கள் ஆகிய நிலையில் இன்னும் தமிழகத்தில் ஒரு சில திரையரங்குகளில் இப்படம் ஓடி வருகின்றது.

இந்நிலையில் அடுத்து விவேகம், மெர்சல் திரைக்கு வந்தாலும் தமிழகத்தில் ரூ 150 கோடியை தொடுமா? என்றால் சந்தேகம் தான். ஆனால், 2.0 இந்த சாதனையை முறியடிக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.

தமிழகத்தில் இனி யார் இந்த சாதனையை முறியடிப்பார்! Reviewed by Author on August 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.