இலங்கையில் 100 வயதை தாண்டியும் உயிர் வாழும் 258 பேர்....
இலங்கையில் 100 வயதை தாண்டிய 258 பேர் உயிர் வாழ்ந்து வருவதாக முதியோர் செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
258 பேரில் 10 பிள்ளைகளுக்கும் அதிகமான பிள்ளைகளை பெற்ற 58 தாய்மார்களும், 20க்கும் அதிகமான பிள்ளைகளை பெற்ற ஒரு தாயாரும் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 20 வருடங்களில் இலங்கையின் முழுமையான சனத்தொகையில் 5 இல் ஒன்று முதியவர்களாக அதிகரிக்கவுள்ளனர். இந்த சவாலுக்கு முகம் கொடுப்பதற்காக அரசாங்கத்திடம் பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக செயலகத்தின் இயக்குனர் சுவிந்த சிங்கப்புலி தெரிவித்துள்ளார். 65 வயதில் ஒய்வு பெறுகின்ற வயதெல்லையை அதிகரிப்பதே அதன் பிரதான பரிந்துரையாகும்...
இலங்கையில் 100 வயதை தாண்டியும் உயிர் வாழும் 258 பேர்....
Reviewed by Author
on
September 30, 2017
Rating:

No comments:
Post a Comment