அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாணத்தினால் இருந்து தேசியரீதியில் சாதித்தவர்களுக்கு கௌரவிப்பு.....


மன்னாரில் இருந்து  தேசியரீதியில் சாதித்தவர்களுக்கு வாய்ப்பு
வடமாகாணத்தினால்  தேசியரீதியில் சாதித்தவர்களுக்கான கௌரவிப்பும் விருது வழங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ளது

  • ஊடகம்
  • கல்வி
  • விளையாட்டு
  • கலை
  • எழுத்தாளர்கள்
  • வர்த்தகர்கள்
மேற்படித்துறைகளில் சாதித்தவர்கள் தங்களின் சுயவிபரக்கோவை மற்றும் ஆவணங்களை 04-10-2017 முன் பதிவுத்தபாலில்  அல்லது நேரடியாகவோ அனுப்புதல் வேண்டும்.

பணிப்பாளர்
பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
செம்மணி வீதி
நல்லூர்
யாழ்ப்பாணம்.





வடமாகாணத்தினால் இருந்து தேசியரீதியில் சாதித்தவர்களுக்கு கௌரவிப்பு..... Reviewed by Author on September 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.