தியாக தீபம் திலீபனுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் வீரவணக்கம் செலுத்திய சட்டத்தரணி சுகாஸ்
ஐக்கிய நாடுகள் சபையில் தியாக தீபம் திலீபனுக்கு சட்டத்தரணி சுகாஸ் வீரவணக்கம் செலுத்தினார்.ஐ.நா.பொதுச்சபைக் கூட்டத்தில் நேற்றைய தினம்(21) வீரவணக்கம் செலுத்திய பின்னர் இலங்கை அரசியலின் நிலையில் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொடுத்த வாக்குறுதிகளை இன்றும் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தியாக தீபம் திலீபனுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் வீரவணக்கம் செலுத்திய சட்டத்தரணி சுகாஸ்
Reviewed by Author
on
September 22, 2017
Rating:

No comments:
Post a Comment