அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இருந்து செயற்பட்டு மகிழ்வோம் போட்டிக்காக தேசியமட்டம் செல்லும் பாடசாலைகள்....

செயற்பட்டு மகிழ்வோம் போட்டியில் வலயமட்டத்தில் 1ம் இடம்பெற்ற அணிகள் மாகாணமட்டத்தில் பங்கு பற்றின
  • ஆண்கள் அணி
  • பெண்கள் அணி
  • ஆண்.பெண் கலப்பு அணி
மாகாணத்தில் உள்ள 12 வலயங்களில் முதல் 08 இடங்களைப்பெற்ற அணிகள் தேசியமட்டத்திற்கு  தெரிவு செய்யப்படும் 18-11-2017 நடைபெற்ற மாகாணமட்ட செயற்பட்டு மகிழ்வோம் போட்டியில் பங்குபற்றிய  அவ்வாறு மன்னாரில் இருந்து தெரிவு செய்யப்பட்ட அணிகள் விபரம் வருமாறு


  • சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியின் அணியில் 
தரம்5, 3ம் இடத்தையும்
தரம்3, 4ம் இடத்தையும்
தரம்4, 5ம் இடத்தையும்

  •  புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை
 தரம்5, 2ம் இடத்தையும்
தரம்3, 6ம் இடத்தையும்
தரம்4, 4ம் இடத்தையும்

  • புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை
தரம்4பெண்கள் அணி-8ம் இடத்தையும்

  •  மன் அடம்பம் மகாவித்தியாலயம்
  தரம்5, 2ம் இ டத்தையும்

  •  பெரியகுஞ்சுக்குளம் றோ.க.த.க  பாடசாலை 
தரம்5, 3ம் இடத்தையும்
  • மன்.எருக்கலம்பிட்டி மகளிர் பாடசாலை
தரம்5பெண்கள் அணி, 3ம் இடத்தையும்


பெற்று வட மாகாணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 8 அணிகளில்  தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன வருடாவருடம் நடைபெறும் இப்போட்டியில் இம்முறை மன்னாரில் இருந்து அதிகமான பாடசாலைகள் பங்குபற்றியுள்ளது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சமூகத்தினருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்துக்கள்.......வாழ்த்துக்கள்.

மன்னாரில் இருந்து செயற்பட்டு மகிழ்வோம் போட்டிக்காக தேசியமட்டம் செல்லும் பாடசாலைகள்.... Reviewed by Author on December 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.