இளைப்பாறிய அதிபா் திரு. எஸ். ஏ. மிராண்டா அவா்களின் “கூத்துப் பாிணாப் படிகள்” நூல் வெளியீட்டு விழா
பேசாலையைச் சோ்ந்த இளைப்பாறிய அதிபா் திரு. எஸ். ஏ. மிராண்டா அவா்களின் “கூத்துப் பாிணாப் படிகள்” என்ற நூல் வெளியீட்டு விழா
கடந்த 21-01-2018ஆம் திகதி பேசாலை புனித மாியாள் பாடசாலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நூலில் கூத்துக் கலை பற்றிய ஆய்வுநோக்கிலான ஆசிாியாின் முன்னுரையும், கூத்து மற்றும் இசை நாடகங்கள் ஆறும் இடம்பெற்றுள்ளன. அருட்திரு. ஜெறோம் லெம்பேட் அடிகளாா் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டாா்.அருட் தந்தை தமிழ்நேசன் அடிகளார் அருட் தந்தை ஒல்மன் அடிகளார் மன்னார் பிரதேச செயலாளர் பரமதாசன் அருட்தந்தையர்கள் அதிகாரிகள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
2002 மர்மத்தளபதி(புனித சவேரியார் நாட்டுக்கூத்து)
2006 பேசாலைச்சமூகத்தின் பண்பாட்டுவேர்கள் வரலாற்று நூல்
2012-உள்மனயாத்திரை(உளவியல் நூல்) வரிசையில் “கூத்துப் பாிணாப் படிகள்”இது ஆசிரியரின் 04வது நூலாகும் இந்நூலில் இடம்பெற்றுள்ள நாடகங்களின் சில காட்சிகளும் இந்நிகழ்வின்போது காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

இளைப்பாறிய அதிபா் திரு. எஸ். ஏ. மிராண்டா அவா்களின் “கூத்துப் பாிணாப் படிகள்” நூல் வெளியீட்டு விழா
Reviewed by Author
on
January 25, 2018
Rating:

No comments:
Post a Comment