மணல் ஏற்றிய நபர் அதிரடிப் படையினரால் கைது -
குறித்த நபரை நேற்று மாலை கைது செய்துள்ளதுடன், மணல் ஏற்றுவதற்கு பயன்படுத்திய உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட நபரையும், உழவு இயந்திரத்தையும் அதிரடிப் படையினர் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த நபரை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மணல் ஏற்றிய நபர் அதிரடிப் படையினரால் கைது -
Reviewed by Author
on
January 08, 2018
Rating:

No comments:
Post a Comment