அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாணம் முழுவதும் மின் தடை -


வடக்கு மாகாண முழுவதும் மின்சாரம் தடை செய்யப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வட பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமையும், 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் வழங்கல் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம், வவுனியா, மன்னார் மின்மார்க்கத்திலுள்ள திருத்த வேலைகள் காரணமாக இந்த மின் தடை ஏற்படும் என்று இலங்கை மின்சார சபையின் வட பிராந்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.
வடமாகாணம் முழுவதும் மின் தடை - Reviewed by Author on May 25, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.