நாட்டுப்புற கலைஞர்கள் செந்தில்-ராஜலட்சுமிக்கு ஏ.ஆர். ரகுமான் கொடுத்த அங்கீகாரம்-
தமிழ் சினிமாவில் ஏ.ஆர். ரகுமான் என்றாலே ஸ்பெஷல் தான். அவரது பாடல்கள் எப்படி ஒரு மாற்றத்தை கொடுக்கும் என்பது நாம் அவரின் இசையை ரசித்தால் புரியும்.
தற்போது நடந்து வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இந்த வார ஸ்பெஷல் விருந்தினராக ஏ.ஆர். ரகுமான் கலந்து கொண்டார்.
அப்போது கலைஞர்களுக்கு தானே இசையமைத்து ஊக்கத்தையும் கொடுத்துள்ளார். அதுமட்டும் இல்லாது நாட்டுப்புற கலைஞர்களுக்காக சில விஷயங்களையும் செய்துள்ளார், அதாவது அவர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அதற்காக புரொமோ வீடியோ மட்டும் சமூக வலைதளங்களில் தற்போது வைரல்.
நாட்டுப்புற கலைஞர்கள் செந்தில்-ராஜலட்சுமிக்கு ஏ.ஆர். ரகுமான் கொடுத்த அங்கீகாரம்-
Reviewed by Author
on
May 12, 2018
Rating:

No comments:
Post a Comment