தென்கொரிய வடகொரிய அதிபர்கள் விரைவில் மூன்றாவது முறை சந்திப்பு -
இவர்களின் முதல் சந்திப்பு ஏப்ரலில் நிகழ்ந்தது. இதை தொடர்ந்து கடந்த மே மாதத்தில் இரண்டாவது சந்திப்பும் நிகழ்ந்தது.
இந்நிலையில், இவ்விரு நாட்டு அதிபர்களுக்கு இடையே மூன்றாவது சந்திப்பு ஏற்படுவதற்கான பேச்சுவார்த்தையில் இருநாட்டு அதிகாரிகளுக்கும் இன்று ஈடுபட்டுள்ளனர்.
இப்பேச்சுவார்த்தையில், அதிபர்கள் சந்தித்துக்கொள்ளும் நேரம் , இடம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில் செப்டம்பர் மாதம் இச்சந்திப்பு நடைபெறலாம் என முடிவுச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்கொரிய வடகொரிய அதிபர்கள் விரைவில் மூன்றாவது முறை சந்திப்பு -
Reviewed by Author
on
August 14, 2018
Rating:

No comments:
Post a Comment