சுவிற்சர்லாந்தில் மிகவும் உணர்வுபூர்வமாக ஆரம்பமான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் -
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும்.
இதனையொட்டி தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் நினைவஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, விடுதலைப் புலிகளால் கடந்த 1989ஆம் ஆண்டுமுதல், கார்த்திகை மாதத்தில் வரும் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இறுதிநாளான 27ஆம் திகதி ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவிற்சர்லாந்தில் மிகவும் உணர்வுபூர்வமாக ஆரம்பமான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் -
Reviewed by Author
on
November 28, 2018
Rating:

No comments:
Post a Comment