மன்னார் ஆயர் அதிமேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் நல்லிரவு கூட்டுத் திருப்பலி
கிறிஸ்து விழாவை முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட புனித செபஸ்தியார் பேராயத்தில் பங்குத் தந்தை அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளாரின் ஏற்பாட்டில் மன்னார் ஆயர் அதிமேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் நல்லிரவு கூட்டுத் திருப்பலி சிறப்பாக ஒப்புக்கொடுப்பதையும், இயேசு பாலன்பிறப்பினை மகிழ்ச்சியுடன் வரவேற்று பெருமளவான மக்கள் திருப்பலியில் கலந்து கொண்டனர்.
மன்னார் ஆயர் அதிமேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் நல்லிரவு கூட்டுத் திருப்பலி
Reviewed by Author
on
December 26, 2018
Rating:
No comments:
Post a Comment