மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் இடம் பெற்ற நத்தார் தின நள்ளிரவு திருப்பலி-(படம்)
மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் நத்தார் தின நள்ளிரவு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. அருட்தந்தை எஸ்.கே.தேவராஜா அடிகளார் தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதன் போது அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள் குறித்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் என ஆயிரக்கணக்கானோர் திருவிழா திருப்பலியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் இடம் பெற்ற நத்தார் தின நள்ளிரவு திருப்பலி-(படம்)
Reviewed by Author
on
December 26, 2018
Rating:

No comments:
Post a Comment