உளவு பார்க்கும் குற்றச்சாட்டை நிராகரித்த ஈரான் -
கடந்த வாரம் ஜேர்மனியில் 50 வயது நபர் கைது செய்யப்பட்டார். இவர் ஜேர்மன் - ஆப்கானிஸ்தான் ஆகிய இரட்டை குடியுரிமை பெற்றுள்ளார்.
இந்த சந்தேக நபர் பல வருடங்களாக ஜேர்மன் இராணுவத்தை உளவு பார்த்துள்ளார். அதாவது, ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜேர்மன் தூதரகங்களையும் சந்தேக நபர் ஆராய்ந்து வந்துள்ளார்.
உளவு பார்க்கும் குற்றச்சாட்டை நிராகரித்த ஈரான் -
Reviewed by Author
on
January 21, 2019
Rating:

No comments:
Post a Comment