மன்னாரில் வெண்பா பணி மழை தொடர்கின்றது-மக்கள் அசௌகரியம்-(படம்)
மன்னார் பெரு நிலப்பரப்பில் என்றும் இல்லாதவாறு 'வெண்பா' பணி என அழைக்கப்படும் பணி படலம் கடந்த சில வாரங்களுக்கு மேலாக அதிகரித்து காணப்படுகின்றது.
இதனால் காலையில் கடற்தொழிலுக்கும் மற்றும் அலுவலகம் , பாடசாலைக்கு செல்கின்றவர்கள் குறித்த வெண்பா பணி படலத்தினாலும் அதீத குளிர் காரணமாகவும் பெரும் சிரமத்திற்கு முகம் கொடுக்கின்றனர்.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் முழுமையாக காணப்படுகின்ற போதும்,மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார்-யாழ் பிரதான வீதி,மன்னார்-மதவாச்சி பிரதான வீதி மற்றும் மன்னார்-நானாட்டான் பிரதான வீதி போன்ற வீதிகளின் குறித்த பணிப்பொழிவு nதிகரித்து காணப்படுகின்றது.
காலை 5 மணி தொடக்கம் 8 மணிவரை குறித்த பணிப்பொலிவு அதிகரித்து காணப்படுகின்மையினால் போக்கு வரத்தை மேற்கொள்ளுபவர்களும், வாகான சாரதிகளும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இதனால் காலையில் கடற்தொழிலுக்கும் மற்றும் அலுவலகம் , பாடசாலைக்கு செல்கின்றவர்கள் குறித்த வெண்பா பணி படலத்தினாலும் அதீத குளிர் காரணமாகவும் பெரும் சிரமத்திற்கு முகம் கொடுக்கின்றனர்.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் முழுமையாக காணப்படுகின்ற போதும்,மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார்-யாழ் பிரதான வீதி,மன்னார்-மதவாச்சி பிரதான வீதி மற்றும் மன்னார்-நானாட்டான் பிரதான வீதி போன்ற வீதிகளின் குறித்த பணிப்பொழிவு nதிகரித்து காணப்படுகின்றது.
காலை 5 மணி தொடக்கம் 8 மணிவரை குறித்த பணிப்பொலிவு அதிகரித்து காணப்படுகின்மையினால் போக்கு வரத்தை மேற்கொள்ளுபவர்களும், வாகான சாரதிகளும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

மன்னாரில் வெண்பா பணி மழை தொடர்கின்றது-மக்கள் அசௌகரியம்-(படம்)
Reviewed by Author
on
January 29, 2019
Rating:

No comments:
Post a Comment