வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான தடகளப்போட்டி நிறைவு விழா-படங்கள்
மன்னார் மாவட்ட வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான தடகளப்போட்டி நிகழ்வானது 04 தினங்களாக மன்/அடம்பன் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் 07-03-2019 முதல் 10- 03- 2019 வரை
தொடர்ந்து நிறைவு விழா 10-03- 2019 ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெறறது.
இவ்நிகழ்விற்கு மடு வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.க.சத்தியபாலன் அவர்களும் தலைமை தாங்க
பிரதம விருந்தினராக
திரு .K.சுவர்ணராஜா பீடாதிபதி தேசிய கல்வியற்கல்லூரி வவுனியாஅவர்களும்
சிறப்பு விருந்தினர்களாக
திரு.R.ராஜசீலன் உதவிக்கல்விப்பணிப்பாளர்(உடற்கல்வி)
மாகாணக்கல்வி திணைக்களம், வடக்கு மாகாணம் அவர்களுடன்
அடம்பன் பொலிஸ் அத்தியட்சகர் அவர்களுடன்
அழைக்கப்பட்ட விருந்தினர்கள் பிரதி மற்றும் உதவி வலயப்பணிப்பாளர்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து சிறப்பித்த்னர்.
04 நான்கு நாட்களும் சிறப்பாக தமது திறமைகளினை வெளிப்படுத்திய வீரவீராங்கணைகளுக்கும் சான்றிதழ் வெற்றிக்கிண்ணங்கள் மலர்கொத்து வழங்கி கௌரவித்ததோடு நிகழ்வுகளில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவித்தார் மடு வலய கல்விப்பணிப்பாளர் அவர்கள் விழா இனிதே நிறைவுற்றது.
வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான தடகளப்போட்டி நிறைவு விழா-படங்கள்
Reviewed by Author
on
March 11, 2019
Rating:

No comments:
Post a Comment