மன்.அடம்பன் றோ.க.த.க பாடசாலையில் ஆரம்பக்கல்வி கற்றல் வள கல்வி நிலைய கட்டிடத்திறப்பு விழா-
அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் மன்னார் மடு கல்வி வலயத்தில் உள்ள மன்.அடம்பன் றோ.க.த. க பாடசாலையில் 16.5மில்லியன் ரூபா நிதியில் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பக்கல்வி கற்றல் வள கல்வி நிலைய கட்டிடத்திறப்பு விழா 01- 03- 2019 மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இவ்நிகழ்வானது கல்லூரி அதிபர் S.மரியதாஸ் அவர்களின் தலைமையில்
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் I.சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மடு வலயக்கல்விப்பணிப்பாளர் K.சத்தியபாலன் ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
இவர்களுடன் நிகழ்வில் அருட்தந்தை நவரெட்னம்அடிகளார்
மௌலவி அப்துல் ரகுமான் M.ஜெகதாசன்பிரதி கல்விப்பணிப்பாளர் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் ,மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.
-VMK-
இவ்நிகழ்வானது கல்லூரி அதிபர் S.மரியதாஸ் அவர்களின் தலைமையில்
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் I.சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மடு வலயக்கல்விப்பணிப்பாளர் K.சத்தியபாலன் ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
இவர்களுடன் நிகழ்வில் அருட்தந்தை நவரெட்னம்அடிகளார்
மௌலவி அப்துல் ரகுமான் M.ஜெகதாசன்பிரதி கல்விப்பணிப்பாளர் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் ,மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.
-VMK-
மன்.அடம்பன் றோ.க.த.க பாடசாலையில் ஆரம்பக்கல்வி கற்றல் வள கல்வி நிலைய கட்டிடத்திறப்பு விழா-
Reviewed by Author
on
March 02, 2019
Rating:

No comments:
Post a Comment