நீர்கொழும்பு வன்முறையாளர்கள் அனைவரையும் கைது செய்யுங்கள் அரசிடம் சம்பந்தன் வலியுறுத்து -
நீர்கொழும்பு வன்முறையாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
இதனை ஊடகம் ஒன்று இன்று தெரிவித்துள்ளது.
அவர் மேலும் கூறுகையில்,
மத வன்முறை, இன வன்முறை இந்நாட்டில் இனிமேல் வேண்டாம். இவை மீண்டும் நடைபெறாதவாறு அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
முப்படையினரும், பொலிஸாரும் பக்கச்சார்பின்றி தமது பணிகளைச் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு வன்முறையாளர்கள் அனைவரையும் கைது செய்யுங்கள் அரசிடம் சம்பந்தன் வலியுறுத்து -
Reviewed by Author
on
May 07, 2019
Rating:

No comments:
Post a Comment