யாழில் மாணவர்களுக்கு முஸ்லிம் வியாபரிகளால் போதை பாக்குகள் விற்பனை ?
12-06-2019 இன்று யாழ் மாநகர பகுதிகளில் குறிப்பாக முன்னணி பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப் பாக்கு வினியோகம் செய்து வந்த இஸ்லாமிய நபர்களிடம் இருந்து 3 இலட்சம் பெருமதியான போதை பாக்குகள் இன்று மாநகர சபையின் சுகாதார பரிசோதகர்களினால் கைப்பற்றப்பட்டது.
குறித்த நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தற்போதும் நடைபெற்று வருகின்றபோதும் குறித்த நடவடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று யாழ் மாநகர சபையின் சுகாதார பரிசோதகர்களினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழில் மாணவர்களுக்கு முஸ்லிம் வியாபரிகளால் போதை பாக்குகள் விற்பனை ?
Reviewed by Author
on
June 13, 2019
Rating:

No comments:
Post a Comment