மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற 31 ஆவது தேசிய இளைஞர் மாவட்ட விளையாட்டு விழா(படம்)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 31ஆவது தேசிய இளைஞர் மாவட்ட விளையாட்டு விழா இன்று சனிக்கிழமை (3) காலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் கலந்து சிறப்பித்தார்.
இதன் போது தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வன்னி மாவட்ட பணிப்பாளர் என்.எம். முனவ்பர், இளைஞர் சேவை அதிகாரிகள், இளைஞர்,யுவதிகள் கலந்து கொண்டதோடு இடம் பெற்ற நிகழ்வுகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெற்றிக் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் கலந்து சிறப்பித்தார்.
இதன் போது தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வன்னி மாவட்ட பணிப்பாளர் என்.எம். முனவ்பர், இளைஞர் சேவை அதிகாரிகள், இளைஞர்,யுவதிகள் கலந்து கொண்டதோடு இடம் பெற்ற நிகழ்வுகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெற்றிக் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற 31 ஆவது தேசிய இளைஞர் மாவட்ட விளையாட்டு விழா(படம்)
Reviewed by Author
on
August 03, 2019
Rating:

No comments:
Post a Comment