மன்னார் வங்காலையில் 74 சிறார்களுக்கு முதல் நன்மை திருவருட்சாதனம்
மன்னார் மறைமாவட்டத்தின் வங்காலை பங்கின் புனித.ஆனாள் ஆலயத்தைச் சேர்ந்த 74 சிறார்களுக்கு முதல் நன்மை என்னும் திருவருட்சாதனம் நேற்று ஞாயிற்றுக் கிழமை (27.10.2019) வங்காலை பங்குத் தந்தை ஆரட்பணி மாக்கஸ் அடிகளார் தலைமையில் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு வழங்கப்பட்டது.
மன்னார் வங்காலையில் 74 சிறார்களுக்கு முதல் நன்மை திருவருட்சாதனம்
Reviewed by Author
on
October 28, 2019
Rating:

No comments:
Post a Comment