இந்திய கடற்றொழிலாளர்களுக்கு உதவிய இலங்கை கடற்படையினர் -
வடக்கின் அனலைத்தீவு கடல்பகுதியில் இழுவைப்படகு ஒன்றை அவதானித்த கடற்படையினர் அதனை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போது குறித்த படகு இயந்திர பழுது காரணமாகவே அங்கு தரித்திருந்தமை தெரியவந்தது.
இதனையடுத்து குறித்த இழுவைப்படகில் இருந்து கடற்றொழிலாளர்களை வேறு ஒரு இந்திய இழுவைப்படகில் அனுப்பிவைக்க இலங்கை கடற்படையினர் உதவிசெய்துள்ளனர்.
இந்திய கடற்றொழிலாளர்களுக்கு உதவிய இலங்கை கடற்படையினர் -
Reviewed by Author
on
January 29, 2020
Rating:

No comments:
Post a Comment