அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பேசாலை பொங்கல் விழா-படங்கள்

தமிழர்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் உழவர் திருநாளாம் தைபொங்கல் தினத்தை 15-01-2020  மன்னார் மாவட்டத்தில் அனைத்து தமிழ் மக்களும் தங்கள் மதங்களைக் கடந்து தங்கள் கோவில்கள், ஆலயங்களில் மற்றும் தங்கள் வீடுகளிலும் காலையில் பொங்கல் செய்து ஆலயங்களில் வழிபாடுகளிலும் கலந்து கொண்டு தைத்திருநாளை வெகு விமரிசையாகக் கொண்டாடினர்.

மன்னார் பேசாலை பகுதியிலுள்ள கத்தோலிக்க மற்றும் இந்து ஆலயங்களில்
பொங்கல் செய்து வழிபாடுகள் நடைபெறுவதையும் வீடுகளில் கோலமிட்டு பொங்கல் செய்வதையும்  காணவீடுகளில் கோலமிட்டு பொங்கல் செய்வதையும்  காணலாம்.








மன்னார் பேசாலை பொங்கல் விழா-படங்கள் Reviewed by Author on January 16, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.