அண்மைய செய்திகள்

recent
-

பெண்களே உஷார்! Sanitary நாப்கின் பயன்படுத்துவது பேராபத்துக்களை ஏற்படுத்துமாம் -


பொதுவாக மாதவிடாய் காலங்களில் பெண்கள் அனைவரும் சானிட்டரி நாப்கின் பயன்படுத்து வழக்கம்.
உண்மையில் சானிட்டரி நாப்கின் பயன்படுத்துவதனால் உடலில் பல நோய்களை ஏற்படுத்துகின்றது என ஆய்வொன்றில் தகவல் வெளியாகியுள்ளது.

ஏனெனில் இதில் DIOXIN என்னும் கொடிய நச்சு ஒளிந்துள்ளது. இது பல வகையில் பல நோய்களை ஏற்பட காரணமாக இருக்கின்றது.
இந்த கொடிய நஞ்சு கருப்பை வாய் வழியே உள் நுழைந்து, கருப்பை, கருக்குழாய், கருமுட்டைப் பை அடைந்து உடல் முழுக்க ஒவ்வொரு உறுப்பாக பரவி பெண்களை பதம் பார்க்கிறது.
அந்தவகையில் சானிட்டரி நாப்கின் பயன்படுத்துவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
  • ஹார்மோன்களுடன் விளையாடத் துவங்கும் (Hormonal Imbalance)
  • சினை முட்டை வளர்ச்சியை தடுக்கிறது
  • இனப்பெருக்க உறுப்பின் சமச்சீரற்ற வளர்ச்சி
  • சினைப்பையில் நீர்கட்டிகள் (PCOS)
  • கருப்பை Fibroid கட்டிகள் (PCOD)
  • கருக்குழாயில் கட்டிகள் (felopian tube block)
  • கருப்பை வாய் புற்றுநோய் (Cervical cancer)
  • தைராய்டு (Thyroid)
  • கல்லீரல் வேலையில் மாறுபாடு
  • ஒவ்வாமை, தோல் கருத்து போதல், அரிப்பு
  • வெள்ளைப்படுதல்
  • தோல் நோய்கள்
  • Toxic Shock Syndrome (திடீர் மரணம்)
  • நீரிழிவு (DIABETS)
  • மன அழுத்தம் (Depression)
  • கரு முட்டைப்பை புற்றுநோய் (ovarian cancer)
  • குழந்தையின்மை (Fertility problems)
  • மார்பக புற்றுநோய் (breast cancer)
  • கரு வளர்ச்சி சிதைவு (Interfer with baby embryonic development)

பெண்களே உஷார்! Sanitary நாப்கின் பயன்படுத்துவது பேராபத்துக்களை ஏற்படுத்துமாம் - Reviewed by Author on March 05, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.