கொவிட்- 19சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான கொடை 118.2 கோடியை கடந்துள்ளது!!! ஜனாபதி தெரிவிப்பு...
தனிப்பட்ட மற்றும் நிறுவன ரீதியான அன்பளிப்புகளின் மூலம் இந்த தொகை எட்டப்பட்டுள்ளது:
சங்கைக்குரிய எல்லாவல மேதானந்த தேரர் ஒரு லட்சம் ரூபாய்களையும்;
பிலியந்தலை ஹெடிகம, ஸ்ரீ சுதர்ஷனாராமாதிபதி சங்கைக்குரிய நாகியாதெனியே பேமரத்ன தேரர் ஒரு லட்சம் ரூபாய்களையும்,
பிலியந்தலை வேவல, உத்யோகிபுர, ஸ்ரீ விஜயாராமாதிபதி மேல்மாகாண தலைமை சங்கநாயக்க தேரர் சங்கைக்குரிய வேபன இர ஹேமாலோக நாயக தேரர் ஒரு லட்சம் ரூபாய்களையும்,
நிவிதிகல சாசனப் பாதுகாப்புச் சபை அன்பளிப்பு செய்த ஒரு லட்சத்து 40ஆயிரம் ரூபாவுக்கான காசோலை சங்கைக்குரிய கோங்பிடியே சுசீல தேரர் அவர்களினால் என்னிடம் கையளிக்கப்பட்டது;
Siam City Cement (Lanka) ltd நிறுவம் அன்பளிப்பு செய்த 50 இலட்சம் மில்லியன் ரூபாய்களும்,
பாணதுரை பிரதேச சபை நிதியத்திலிருந்தும் அதன் உறுப்பினர்களின் பங்களிப்பிலிருந்தும் வழங்கப்பட்ட 7 இலட்சத்து 85,000 ரூபாய்களுக்கான காசோலையும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினால் என்னிடம் கையளிக்கப்பட்டது,
NSBM ( National School of Business Management) நிறுவனம் ஒரு கோடி ரூபாய்களை என்னிடம் அன்பளிப்பு செய்த நிகழ்வில் அமைச்சர்களான பந்துல குணவர்த்தன மற்றும் டலஸ் அழகப்பெறும ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்,
தபால் திணைக்கள பணியாளர் குழாமினரின் 2 கோடி ரூபாய்களுக்கான காசோலையும்,
இலங்கை மன்ற பணியாளர் குழாமினரின் 2 இலட்சத்து 27,453 ரூபாய்களுக்கான காசோலயும் என்னிடம் கையளிக்கப்பட்டன.
பேண்தகு அபிவிருத்தி, வனசீவராசிகள் அமைச்சு பணிக்குழாம் 1 இலட்சத்து 32,743 ரூபாய்களையும்,
வனப் பாதுகாப்புத் திணைக்கள பணியாளர் குழாமினர் 18 இலட்சத்து 32,535 ரூபாய்களையும்,
வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள பணியாளர் குழாமினர் 15 இலட்சத்து 89,189 ரூபாய்களையும்,
தேசிய தாவரவியல் பூங்கா திணைக்கள பணியாளர் குழாமினரின் 7 இலட்சத்து 46,888 ரூபாய்கள்,
மற்றும், தேசிய விலங்கியல் பூங்கா திணைக்கள பணியாளர் குழாமினரின் 4 இலட்சத்து 10,757 ரூபாய்களுக்கான காசோலையை அமைச்சர் எஸ். எம். சந்திரசேன அவர்கள் என்னிடம் கையளித்தார்,
வெல்பல்ல, ரத்தலான – நாகம பண்டைய விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய பிபிலதெனியே தம்மப்பிய தேரர் ஒரு லட்சம் ரூபாய்களையும்,
South Asia Gateway Terminals தனியார் நிறுவனம் 22 இலட்சத்து 25,982 ரூபாய்களையும்,
மாவனல்லை Ceylon Experts Recruitment @ Travel நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய்களையும்,
இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவனம் பத்து இலட்சம் ரூபாய்களையும்,
Spin Riders நிறுவனம் 105,000 ரூபாய்களையும்,
கொழும்பு 08 ஐ சேர்ந்த திருமதி Aban Pestonjee ஒரு லட்சம் ரூபாய்களையும்;
ஹெக்டர் கொப்பேகடுவை விவசாய ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் 2 இலட்சத்து 50,000 ரூபாய்களையும்,
நிதியத்திற்கு அன்பளிப்பு செய்ததுடன் இந்த தொகை எட்டப்பட்டுள்ளது
என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்...
கொவிட்- 19சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான கொடை 118.2 கோடியை கடந்துள்ளது!!! ஜனாபதி தெரிவிப்பு...
Reviewed by Author
on
May 29, 2020
Rating:

No comments:
Post a Comment