செட்டிகுளத்தில் 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: 42 வயதுடைய சந்தேக நபர் கைது...
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
10 வயது சிறுமி தினமும் காட்டுப்பகுதிக்கு அருகாமையில் உள்ள வீதியினூடாக செல்வதை தொடர்ந்து அவதானித்த நபர் ஓருவர் வீரபுரம் காட்டுப்பகுதியில் வைத்து சிறுமியை மறித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது..
குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் வீரபுரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஓருவரை கைது செய்து இன்று நீதிமன்றில் முற்படுத்தியதன் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்...
அத்துடன், சிறுமியை சட்ட வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில்
அனுமதித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
செட்டிகுளத்தில் 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: 42 வயதுடைய சந்தேக நபர் கைது...
Reviewed by Author
on
June 15, 2020
Rating:

No comments:
Post a Comment