காணாமல் போன பல்கலைகழக மாணவர்கள் பொலிஸாரால் கண்டுபிடிப்பு.!!
அதனை தொடர்ந்து குறித்த விடயம் தொடர்பில் பொலிசார் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் இராணுவத்தினர் பொலிசார் வனவள திணைக்கள அதிகாரிகள் இணைந்து நடத்திய தேடுதலின் போது அவர்கள் முத்தையன்கட்டு கொய்யாகுளம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அவர்கள் எதற்காக வன பகுதிக்குச் சென்றார்கள் என்ற விடயங்கள் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்..
காணாமல் போன பல்கலைகழக மாணவர்கள் பொலிஸாரால் கண்டுபிடிப்பு.!!
Reviewed by Author
on
July 16, 2020
Rating:

No comments:
Post a Comment