நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞன்...........
கென்கல்ல பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு காணாமல் போயுள்ளான். கடற்படையினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்...
நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞன்...........
Reviewed by Author
on
July 22, 2020
Rating:

No comments:
Post a Comment