விசேட தேடுதல் -47 வெளிநாட்டவர்கள் கைது.
விசா காலத்தை நிறைவு செய்த நிலையில் தங்கியிருந்த வேளையே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சிறப்பு பொலிஸ் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சுமார் 1500 சந்தேக நபர்களில் அவர்களும் அடங்குவர்.
இந்த பொலிஸ் நடவடிக்கையில் மொத்தம் 1481 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
விசேட தேடுதல் -47 வெளிநாட்டவர்கள் கைது.
Reviewed by Author
on
September 29, 2020
Rating:

No comments:
Post a Comment