பூவெலிகட வீட்டின் உரிமையாளருக்கு விளக்கமறியல்
குறித்த வீட்டின் உரிமையாளரான அநுர லெவ்கே, பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார். சந்தேகநபர் இன்று பிற்பகல் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பூவெலிகட வீட்டின் உரிமையாளருக்கு விளக்கமறியல்
Reviewed by Author
on
September 29, 2020
Rating:

No comments:
Post a Comment