அடுத்த வருட இறுதியில் மஞ்சள் மூலம் தன்னிறைவு அடைய முடியும் – விவசாய திணைக்களம் .
இதுவரை உள்நாட்டு தேவைக்காக வருடாந்தம் 5,300 மெட்ரிக் தொன் மஞ்சள் இறக்குமதி செய்யப்பட்டதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.பி. ஹின்கெந்த தெரிவித்துள்ளார்.
10 வகையான பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மஞ்சள் உற்பத்தியில் விவசாயிகள் ஈடுபட்டு வருவதாக விவசாய திணைக்களம் மேலும் கூறியுள்ளது.
அடுத்த வருட இறுதியில் மஞ்சள் மூலம் தன்னிறைவு அடைய முடியும் – விவசாய திணைக்களம் .
Reviewed by Author
on
September 20, 2020
Rating:

No comments:
Post a Comment