அண்மைய செய்திகள்

recent
-

குடும்ப தகராறு காரணமாக வீட்டுக்கு தீ வைப்பு!

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மூளாய் காளி கோவிலடி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. 

 குடும்ப தகராறு காரனமாகவே குறித்த தகர வீடுட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக தொரிவிக்கப்பட்டுள்ள அதே வேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்ப தகராறு காரணமாக வீட்டுக்கு தீ வைப்பு! Reviewed by Author on September 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.