கொரோனா தொற்றில் இருந்து மேலும் 10 பேர் பூரண குணம்.
அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 70 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் தொற்று உறுதியானவர்களில் 198 தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்தோடு கொரோனா தொற்று சந்தேகத்தில் 28 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கையில் இதுவரை 3 ஆயிரத்து 281 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளநிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 10 பேர் பூரண குணம்.
Reviewed by Author
on
September 19, 2020
Rating:

No comments:
Post a Comment