போதைப் பொருள்களுடன் கைதான இருவருக்கு விளக்கமறியல்
நிந்தவூர் பிரதேசத்தில் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் சிலர் நடமாடுவதாக சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, பொலிஸார் மேற்படி பிரதேசத்தில் புதன்கிழமை (16) இரவு விசேட சோதனைகளை மேற்கொண்டதுடன், ஐஸ், கஞ்சா போதைப் பொருளுடன் நால்வரை கைதுசெய்துள்ளனர்.
45,30 ,28 ,17 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி நால்வரும் நீதிமன்றில் முன்லைப்படுத்தப்பட்டபோது, அவர்களை 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம் றிஸ்வி உத்தரவிட்டார்.
போதைப் பொருள்களுடன் கைதான இருவருக்கு விளக்கமறியல்
Reviewed by Author
on
September 18, 2020
Rating:

No comments:
Post a Comment