அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தேர்தல் பிரச்சார நிதி மற்றும் தேர்தல் செயல் முறை குறித்து விழிர்ப்புணர்வு நிகழ்வு.

தேர்தல் பிரச்சார நிதி மற்றும் தேர்தல் செயல் முறை குறித்து விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் செயல் திட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(25)காலை 11.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

 பெப்ரல் அமைப்பும்,மன்னார் மாவட்ட தேர்தல் திணைக்களமும் இணைந்து குறித்த விழிர்ப்புணர்வு செயல் திட்ட நிகழ்வினை ஏற்பாடு செய்தனர். குறித்த நிழ்வில் நிகழ்வில் மன்னார் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன்,மற்றும் பெப்ரல் அமைப்பின் நிகழ்ச்சி திட்ட அதிகாரி மற்றும் பொது அமைப்பபுகளின் பிரதி நிதிகள் கலந்து கொண்டிருந்தனர். 

 இதன் போது தேத்hல் காலங்களில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக செலவு செய்யப்படுகின்ற நிதி தொடர்பாகவும்,தேர்தல் தொடர்பாகவும் விழிர்ப்புணர்வு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






மன்னாரில் தேர்தல் பிரச்சார நிதி மற்றும் தேர்தல் செயல் முறை குறித்து விழிர்ப்புணர்வு நிகழ்வு. Reviewed by Author on September 25, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.