யாழ்ப்பாணத்தில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட மூவா் கைது!
இவா்களால் திருடப்பட்ட 25-க்கும் மேற்பட்ட துவிச்சக்கரவண்டிகள் கோப்பாய் பொலிஸாரினால் சந்தேகநபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நாளை (26) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார்தெரிவித்தனர்
யாழ்ப்பாணத்தில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட மூவா் கைது!
Reviewed by Author
on
September 25, 2020
Rating:

No comments:
Post a Comment