அரசுக்கு எதிராக முல்லையில் முழு அடைப்பு; பொலிஸார் மிரட்டல்!
இதன்படி முல்லைத்தீவு நகர கடைகளை திறக்குமாறு தமிழ் வர்த்தகர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
எனினும் அங்கும் வர்த்தகர்கள் கடைகளைத் திறக்காமல் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்
.
.
அரசுக்கு எதிராக முல்லையில் முழு அடைப்பு; பொலிஸார் மிரட்டல்!
Reviewed by Author
on
September 28, 2020
Rating:

No comments:
Post a Comment