வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 111 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
இவர்கள் அனைவரும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தொடர்ச்சியாக கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
.
.
வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 111 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
Reviewed by Author
on
September 18, 2020
Rating:

No comments:
Post a Comment