நியூ டயமன்ட் கப்பலின் கப்டனை விளக்கமறியலில் வைக்க விடுக்கப்பட்ட கோரிக்கை தள்ளுபடி!
கடந்த செப்டெம்பர் 17ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகேவினால் குறித்த அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.
இதன்போதே சட்ட மாஅதிபர் சார்பில் கப்பலின் மாலுமியை விளக்கமறியலில் வைக்குமாறு, கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இருப்பினும் குறித்த கோரிக்கையினை நிராகரித்துள்ள நீதவான் நியூ டயமன்ட் கப்பலின் கிரேக்க நாட்டு கப்டனுக்கு வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நியூ டயமன்ட் கப்பலின் கப்டனை விளக்கமறியலில் வைக்க விடுக்கப்பட்ட கோரிக்கை தள்ளுபடி!
Reviewed by Author
on
September 28, 2020
Rating:

No comments:
Post a Comment