உயர்தர மாணவர்களுக்கான அறிவித்தல்
முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவௌியை கடைபிடித்தல் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த 24 மணித்தியாலயங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் 5 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இதுவரையில் ஊரடங்கு சட்டத்தை மீறி 302 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 53 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயர்தர மாணவர்களுக்கான அறிவித்தல்
Reviewed by Author
on
October 19, 2020
Rating:

No comments:
Post a Comment