அண்மைய செய்திகள்

recent
-

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் எனக்கு சந்தோசம் அளிப்பதாக கூறியுனார் டக்ளஸ் தேவானந்தா.

நேற்று புதன் கிழமை கிளிநொச்சியில் நடைபெற்ற மீனவர்கள் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் கொண்டு எறிந்து தாக்குதல் நடத்திய சம்பவம் எனக்கு சந்தோசம் அளிப்பதாக கூறியுனார்.
            






தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் எனக்கு சந்தோசம் அளிப்பதாக கூறியுனார் டக்ளஸ் தேவானந்தா. Reviewed by Author on October 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.