நபிகள் நாயகம் அவமதிப்பு- தேவாலயத்தில் திடீர் தாக்குதல் நிகழ்த்திய பயங்கரவாதிகள்..!
நபிகள் நாயகத்திற்கு அவமதிப்பை ஏற்பத்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தேவாலயத்தில் வழிபாட்டில் இருந்த மக்கள் மீது, திடீர் என்று சில பயங்கரவாதிகள் கத்தியால் தாக்க ஆரம்பித்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே 3 அப்பாவி மக்கள் உயிர் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நபிகள் நாயகம் அவமதிப்பு- தேவாலயத்தில் திடீர் தாக்குதல் நிகழ்த்திய பயங்கரவாதிகள்..!
Reviewed by Author
on
October 29, 2020
Rating:

No comments:
Post a Comment