மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற மாபெரும் இரட்டைமாட்டு வண்டி சவாரி போட்டி
வ டமாகாணத்தில் மன்னார்,வவுனியா,கிளிநொச்சி,முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கி 64 சோடி காளைகள் குறித்த போட்டியில் பங்கு பற்றியது.
குறித்த இரட்டை மாட்டு வண்டி சவாரிப் போட்டியானது 'A,B,C,D,E' ஆகிய 5 பிரிவுகளில் நடை பெற்றது.
இதன் போது இப்போட்டியில் 'A,B' ஆகிய இரு பிரிவுகளிலும் மன்னார் மாவட்ட காளைகளும், 'C' பிரிவில் கிளிநொச்சி காளையும், 'D,E' பிரிவுகளில் யாழ்பப்பாணம் காளைகளும் வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற காளைகளுக்கும் உரிமையாளர்களுக்கும் ஏ.கே.ஆர். (A.K.R & SON,S) நிறுவனத்தினால் பெறுமதியான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற மாபெரும் இரட்டைமாட்டு வண்டி சவாரி போட்டி
Reviewed by Author
on
October 25, 2020
Rating:

No comments:
Post a Comment