ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டம்!
இந்தப் போராட்டம், மட்டக்களப்பு, காந்தி பூங்காவிற்கு முன்னால் சமூக இடைவெளியைப்பேணி, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று (15) காலை இந்தப் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், ஊடக அமையம் மற்றும் ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் ஆகிய இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததுடன் இதன்போது, ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டம்!
Reviewed by Author
on
October 15, 2020
Rating:

No comments:
Post a Comment