வவுனியாவிலுள்ள தனியார் கல்வி நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம்!
மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேனவின் அறிவுறுத்தலுக்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டுள்ள போதிலும் வவுனியா மாவட்டத்தில் தனியார் வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவிலுள்ள தனியார் கல்வி நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம்!
Reviewed by Author
on
October 07, 2020
Rating:

No comments:
Post a Comment